அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...


