மாணவி கொலை: உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி மாவட்டம் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைக் கைது...










