Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்...

கடலூரில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

கடலூரில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கமும், இணைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மையமும் இணைந்து பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

சோழவரம் அருகே லாரி மோதி விபத்து: உயிர் தப்பிய காவல் ஆணையர்

சோழவரம் அருகே லாரி மோதி விபத்து: உயிர் தப்பிய காவல் ஆணையர்

சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் உயிர் தப்பினார்....

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

மோடி ஓய்வுபெற்றால், அடுத்த பிரதமர் யார்?

‘மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரப்போவது யார்?’ என்பது குறித்த கேள்வியும் விவாதமும் கிளம்பி உள்ளது. ‘உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’...

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகையின்றி மாணவர்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு...

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்...

மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர்

அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியரை தவறாக பேசிய மேற்பார்வயைாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் ஊழியரை தவறாக பேசிய கோயில் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேற்பார்வையாளராக சதீஷ் பணியாற்றி வருகிறார். இவர் கோயிலில்...

தமிழகத்துக்கு ரூ.522 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்துக்கு ரூ.522 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு அறிவிப்பு

கடந்தாண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர்...

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நாளை திறப்பு

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நாளை திறப்பு

ராமேஸ்வரத்தில் நாளை புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி, அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். ராமநாதபுரம்...

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

024-25 ம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருளாதாரம், நாட்டிலேயே அதிகப்பட்சமாக 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கோள்...

Page 16 of 51 1 15 16 17 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.