Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு ஜிப்மர் மற்றும் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி உள்பட 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.இந்த எட்டு மருத்துவக்...

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் லதா, மாவட்ட இணை செயலாளர்கள்...

வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து மர்ம மரணம்

வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து மர்ம மரணம்

வந்தவாசி அருகே சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாயக் கிணற்றில் விழுந்து மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம்...

செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் சிங்கவரம், பொன்பத்தி, மேல்எடையாளம், ஊரணி தாங்கள், ஜெயங்கொண்டான், கோனை, அப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளின் பாக முகவர்கள் கலந்து கொண்ட...

‘329 நிவாரண மையங்கள் தயார்’ துணை முதல்வர் பேட்டி!

‘329 நிவாரண மையங்கள் தயார்’ துணை முதல்வர் பேட்டி!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் கனமழை...

’92 லட்சம் ரூபாய் அபராதம்’-சென்னை மாநகராட்சி அதிரடி!

’92 லட்சம் ரூபாய் அபராதம்’-சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க ஏஐ கேமரா தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அண்மையில் அறிவித்திருந்தது. அதேபோல் பொது இடங்களில் குப்பை...

விழுப்புரம் மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு!

விழுப்புரம் மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு!

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர்...

12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கடந்த 2 நாட்கள் முன்பு 23 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலும் 12...

கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!

கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!

கடலூர், சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற...

வேலூர் கோயில் உண்டியல் உடைப்பு திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

வேலூர் கோயில் உண்டியல் உடைப்பு திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் டி.வி.கே நகர் 2-வது...

Page 6 of 60 1 5 6 7 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.