Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

‘விவாதத்திற்கு நான் தயார்’- துணை முதல்வர் உதயநிதி அதிரடி

‘விவாதத்திற்கு நான் தயார்’- துணை முதல்வர் உதயநிதி அதிரடி

விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நேற்று (10.11.2024) பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்...

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ரோகிணி. இவரிடமிருந்து நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது வங்கியின் கடனை அடைக்க சில வருடங்களுக்கு...

சேலம் செங்குந்தர் முருகன் கோயிலில் அறுபத்துமூவர் திருவீதி உலா

சேலம் செங்குந்தர் முருகன் கோயிலில் அறுபத்துமூவர் திருவீதி உலா

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோயிலில், பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில், 11 ஆம் ஆண்டு நாயன்மார் விழா வெகு சிறப்பாக...

திருவாரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி...

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்து இந்திலி வழியாக அரசுப் பேருந்து ஒன்று ஈரியூர் சென்றுகொண்டிருந்தது. மேலூர்...

ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்: தமிழ்நாடு அரசு!

ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்: தமிழ்நாடு அரசு!

தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்...

தலையங்கம்

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது அதுதான் சமூக வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்பிற்கும் அடித்தளமானது அதைவிட முக்கியமானது தனிமனித ஒழுக்கம் யூனியனில் சமூகத்தில் தனிமனித...

கள்ளக்குறிச்சி தற்காப்புக் கலை மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கள்ளக்குறிச்சி தற்காப்புக் கலை மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கள்ளக்குறிச்சியில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வங்ழகி கவுரவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்...

புதிய வகுப்பறை கட்டிடங்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பெ.சு.தி சரவணன்!

புதிய வகுப்பறை கட்டிடங்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பெ.சு.தி சரவணன்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மஷார் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.36 லட்சம்...

விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆலோசணையின்படி விருத்தாசலம் பூந்தோட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ...

Page 7 of 60 1 6 7 8 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.