மாவட்டங்கள்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தென்பெண்ணை இலக்கிய சமவெளி நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிலப்பதிகாரம் நவீன நாடகத்தை தொடங்கி...

Read moreDetails

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! காவலர் பரந்தாமன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை...

Read moreDetails

திருவண்ணாமலையில் சினிமாவை மிஞ்சிய அதிரடி காட்சி! 2 கார்களுடன் 200 கிலோ குட்கா பறிமுதல்!

திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார், போலீசை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்றன. சந்தேகம் அடைந்த...

Read moreDetails

கனமழை கட்டுப்பாட்டில் மதுரை; இன்றும் தொடருமா மழை?

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும்...

Read moreDetails

ரூ.346 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: குஷியில் பெரம்பலூர் மக்கள் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர்த்...

Read moreDetails

வசூல் வேட்டையில் திருவண்ணாமலை கோவில் !

மாதந்தோறும் பௌர்மணி கிரிவலத்துக்குப் பிறகு அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுகிறது அதன்படி, புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் கடந்த 16-ம் தேதி...

Read moreDetails

மலர் தூவி வரவேற்பு :கோமுகி அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் வீதம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராயபாளையம் அருகே கல்வராயன்...

Read moreDetails

பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

திருவாரூரில் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக...

Read moreDetails

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலைத் திருவிழா!

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும்...

Read moreDetails

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவியின் செலவை ஏற்ற கல்விக்குழுமம்!

தேசிய அளவில் வூசு போட்டிக்குத் தேர்வான டிஜெஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியின் கல்வி, போட்டிக்கு செல்லும் செலவை டிஜெஎஸ் கல்விக் குழுமம் ஏற்றுள்ளது. 2024 - 2025...

Read moreDetails
Page 46 of 73 1 45 46 47 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.