மாவட்டங்கள்

இலவச வீட்டுமனை பட்டா

முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி கடலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்...

Read moreDetails

குடியரசு நாள் விழா

முகப்பேர் ஏரித்திட்டம் ஆறாம் முதன்மைச் சாலையில் உள்ள மருதம் அடுக்ககத்தில் 75-வது குடியரசு தின விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் இறையரசன் தலைமையேற்றுத் தேசியக்கொடி ஏற்றினார்....

Read moreDetails

கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் நொச்சிமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எ.காசியம்மாள்ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. அருகில் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கீதா கார்த்தி, துணை...

Read moreDetails

வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்

ஒ. ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் உள்ள ஆரணி கூட்ரோட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்...

Read moreDetails

பள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவை

சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் பள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய வழித்தட பஸ் சேவையை எஸ். சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். கிராம மக்கள் மலர் தூவி பேருந்தை...

Read moreDetails

முருகன் கோயிலில் தைப்பூசம் கோலாகலம்

பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை...

Read moreDetails

பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றக் கூட்டம்

குடிநீர், சாலை, தூய்மை பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றம் பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றக்கூட்டமத்தில் குடிநீர், சாலை மற்றும் தூய்மை பணிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

Read moreDetails

பஸ் நிலைய 15 கடைகள் ஏலம்

பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் பங்கேற்பு செஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள 15 கடைகள் நேற்று ஏலம் போனது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மொக்தியார்அலி மஸ்தான்...

Read moreDetails

சகல தோஷங்களையும் நீக்கி நல் வாழ்வு தரும் மேல்மலையனூர் அங்காளம்மன்

பராசக்தியால் உலகம் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெறுவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு...

Read moreDetails

செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு கோலப் போட்டி

3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கோல போட்டியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர்....

Read moreDetails
Page 58 of 73 1 57 58 59 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.