செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

கஞ்சா விற்பனை 3 பேர் கைது.

திருவண்ணாமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஜிஸ் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (31), கல்நகர் விக்னேஸ்வரன் (21), காட்டு மலையனூரை சேர்ந்த சந்துரு வயது (23), ஆகிய...

Read moreDetails

எருது விடும் விழா

கலசப்பாக்கம் புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடியது. எருது...

Read moreDetails

எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா.

திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் அங்கமான எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணை...

Read moreDetails

வடிகால்வாய் அமைக்கும் இடங்கள்.

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தானவநாயகம்பேட்டை 2,3,4 வார்டுகளில் வடிகால்வாய் அமைக்கும் இடங்களை எம்.எல்.ஏ மு.பெ.கிரி ஆய்வு செய்தார். நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா,...

Read moreDetails

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

நீர் இருப்பு 117.95 அடியாக உள்ளதுதிருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 62 கன அடியாக குறைந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் நீர்வரத்து...

Read moreDetails

மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை.

தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இன்று (23ஆம் தேதி) முதல் 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான...

Read moreDetails

கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

“பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்.” கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று...

Read moreDetails

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை...

Read moreDetails

களம்பூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 8 வரையிலான வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு...

Read moreDetails

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

கடும் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார் திருநகரி ஒன்றியங்களில் உள்ள 14 கிராமத்தில் வசிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்...

Read moreDetails
Page 167 of 170 1 166 167 168 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.