செய்திகள்

பெகல்காம் தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு

பெகல்காமில் தாக்குதல் நடத்த உதவியாக இருந்த 2 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து இந்திய ராணுவத்தினரால் தகர்க்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பெகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல்...

Read moreDetails

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இவரது மறைவு குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :-...

Read moreDetails

துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: ஆளுநர் ஆர்.என். ரவி பகீர் புகார்

''மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்'' என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பகீர் புகார் கூறி உள்ளார். தமிழக...

Read moreDetails

ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாடு : தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு

தமிழக ஆளுநர் ஏற்பாடுசெய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில்...

Read moreDetails

நாடே பெகல்காம் தாக்குதலில் கண்ணீரில் மிதந்து இருக்க அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்து

நாடே காஷ்மீரில் பெகல்காம் தாக்குதலால் சோக வெள்ளத்தில் மூழ்கி இருந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுக எம் எல் ஏக்களை உற்சாகமாக வைத்திருக்க விருந்து...

Read moreDetails

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் : முதலமைச்சர் அறிவிப்பு

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கோரிக்கை...

Read moreDetails

முட்டை மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக...

Read moreDetails

பஹல்கமில் தாக்குதல்: பிரதமர் மோடி எச்சரிக்கை..  பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

ஆட்சி… அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தயக்கம்? செல்வப்பெருந்தகையை வறுத்தெடுத்த நிர்வாகிகள்

பக்கத்து மாநிலங்களி்ல் எல்லாம் கூட்டாட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஆட்சி... அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தயக்கம் என காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை நிர்வாகிகள் வெளுத்தெடுத்து விட்டனர். தமிழக...

Read moreDetails

துணைவேந்தர் மாநாடு மாநில அரசுக்கு எதிரானது அல்ல: ஆளுநர் மாளிகை விளக்கம்

துணைவேந்தர்களுக்கான மாநாடு மாநில அரசுடனான அதிகாரப்போட்டி இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. வரும் ஏப்ரல் 25, 25ஆம் தேதிகளில் உதகையில் துணைவேந்தர்களுக்கான மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி...

Read moreDetails
Page 3 of 105 1 2 3 4 105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.