செய்திகள்

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள்...

Read moreDetails

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். திருவணணாமலை மாவட்ட ஆட்சியர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை...

Read moreDetails

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் பகுதியில் கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கூடுதல்...

Read moreDetails

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர்...

Read moreDetails

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள...

Read moreDetails

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன்...

Read moreDetails

புதிய உச்சத்தில் தங்கம் விலை : சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து, 1 சவரன் நேற்றுமுன்தினம் 72,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது; கிராம் தங்கம் முதல் முறையாக 9,000 ரூபாயை...

Read moreDetails

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் யார் பங்கேற்கிறார்கள்? முதலமைச்சர் அறிவிப்பு

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற...

Read moreDetails

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்  வெளியீடு: நான் முதல்வன் திட்ட மாணவர் தமிழகத்தில் முதலிடம்

நேற்று வெளியிடப்பட்ட யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிபெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி அகில இந்திய ரேங்க்...

Read moreDetails

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட...

Read moreDetails
Page 4 of 105 1 3 4 5 105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.