செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 8...

Read moreDetails

சுறுசுறுப்பாகும் அதிமுக..  25ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரிந்திருந்த அதிமுக- பாஜக கூட்டணி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக...

Read moreDetails

தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதியம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு...

Read moreDetails

தமிழகத்தை சூழ்ந்துள்ள சட்ட நெருக்கடி? என்ன செய்யப்போகிறது அரசு?

தமிழக முதல்வர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டினை நடத்தி முடித்துள்ள நிலையில், வரும் ஏப்.,25, 26, 27ம் தேதி கவர்னர் நடத்தும் மாநாடு கடுமையான சட்ட நெருக்கடியை உருவாக்கி...

Read moreDetails

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறும் தைரியம் அதிமுகவுக்கு இருக்கிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பா.ஜ.கவுடன் கூட்டணி...

Read moreDetails

தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளிமான் மீட்பு

நெமிலி அருகே தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச்...

Read moreDetails

திண்டிவனம் அருகே மதுக்கூடமாக மாறிவரும் பள்ளி வளாகம்

திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails

திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம், நகை கொள்ளை

திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்து மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ. 2...

Read moreDetails

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை வழக்கில் நாளை தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை (23ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை...

Read moreDetails

கடலூர் அருகே கோர விபத்து: பெண்கள் உட்பட மூவர் பலி

கடலூர் அருகே ராமாபுரம் பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்...

Read moreDetails
Page 5 of 105 1 4 5 6 105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.