செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

மின்சார வாகனங்களின் (EV) ப்ளூடூத் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களைச் சட்டவிரோதமாக திடீரென முடக்கும் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு...

Read moreDetails

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு...

Read moreDetails

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

நமது அன்றாட வாழ்க்கையிலும், மாதாந்திர திட்டமிடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புதிய விதிகளும் கட்டண மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. வருமான வரித் தாக்கல், ஆதார், பாஸ்போர்ட், வங்கிச்...

Read moreDetails

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

அதிமுகவில் நிலவி வரும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான வைகைச்செல்வன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக...

Read moreDetails

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

"எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையுமாறு காவல் துறையினர் என்னை நிர்பந்தித்தனர்" என்று தூத்துக்குடி மாவட்ட திமுக மூத்த தலைவரும்,...

Read moreDetails

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி புகழாரம்: நாடாளுமன்ற உரையின் முக்கிய அம்சங்கள்!

மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஹரிவன்ஷ் அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அவையின்...

Read moreDetails

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

சொத்துப் பிரச்னை காரணமாகத் தம்பி குடும்பத்தினரைக் கொலை வெறியுடன் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நாளை (ஜூலை 4)...

Read moreDetails

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான முறையில் பேசிய வழக்கில், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காவல்துறையினரால் அதிரடியாகக் கைது...

Read moreDetails

தென்காசி: “பாம்புக்கோவில் சந்தையில் `தாம்பரம்–கொல்லம் எக்ஸ்பிரஸ்’ நிற்கும்” – ஆனந்தன் அய்யாசாமி

பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று, தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே...

Read moreDetails

நியூ ஜெர்சியில் FeTNA தமிழ் மாநாடு: அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு பங்கேற்பு!

உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும் நியூஜெர்சி தமிழ்ப் பேரவை ஆகியவை இணைந்து நடத்தும் 39-வது 'ஃபெட்னா' தமிழ்...

Read moreDetails
Page 5 of 180 1 4 5 6 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.