செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

“ஒப்பந்தத்தில் பாரபட்சம்” – சென்னையில் அரசு சாரா முதுநிலை மருத்துவர்கள் முற்றுகை போராட்டம்!

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பு (PG Medical Courses) படித்து முடித்த அரசு சாரா மருத்துவர்கள், தங்களை கட்டாய அரசுப் பணியில் இருந்து...

Read moreDetails

இந்தியா – ஜப்பான் கூட்டு: ரூ.35,000 கோடியில் மாருதி சுசூகி கார் ஆலை தொடக்கம்

இந்தியா - ஜப்பான் இடையிலான வருடாந்திர கூட்டு மாநாடு நேற்று டெல்லியில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 3 நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்த ஜப்பான்...

Read moreDetails

குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் பேனர்கள், ‘அருணை...

Read moreDetails

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா  தலைமையில்...

Read moreDetails

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

திருவண்ணாமலை எ. வ. வேலு பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி படை வீராங்கனைகள் (Student Leaders & House Captains) பதவியேற்பு விழா நேற்று (ஜூன்...

Read moreDetails

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்கபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு பகுதி வழியாக செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில்...

Read moreDetails

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

செய்யாறு அருகே புள்ளவாக்கம் ஏரியில் எவ்வித அனுமதியுமின்றி சுமார் 300 யூனிட் மண் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள்...

Read moreDetails

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காததைக் கண்டித்து, விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்த...

Read moreDetails

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

டெல்லி அரசின் இந்தி அகாடமி சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு, நாட்டின் முக்கிய தலைவர்களான விநாயக தாமோதர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாயா, மதன் மோகன் மாளவியா,...

Read moreDetails

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

"நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா?" என்று மக்கள் மற்றும் ரசிகர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக பகிரங்கமாகக் கருத்து கேட்டுள்ளார் பிரபல நடிகரும்,...

Read moreDetails
Page 6 of 180 1 5 6 7 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.