செய்திகள்

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு : டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு வெளியான நிலையில்...

Read moreDetails

மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகல் : வைகோ அதிர்ச்சி

மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :- நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது...

Read moreDetails

‘தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான்’ – முதலமைச்சர் சூளுரை

திருவள்ளூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

Read moreDetails

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அன்று மாலையே பாஜக தேசியத்...

Read moreDetails

நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை; தனித்துத்தான் போட்டி : சீமான் உறுதி

''கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை கே.கே.நகரில் சீமான் செய்தியாளர்களை...

Read moreDetails

‘கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது’ அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார். அதிமுக நிர்வாகிகள், தலைமை...

Read moreDetails

அதிகார மோதலுக்குள் சிக்கி விட்டதா இந்தியா?

சுப்ரீம்கோர்ட்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின்...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 40 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம் பிரபல தனியார் மருத்துவமனைக்குத் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 40 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும்...

Read moreDetails

குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா? துணை குடியரசுத்தலைவர் திடீர் கோபம்

''குரியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,'' என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப்...

Read moreDetails

அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள்...

Read moreDetails
Page 7 of 105 1 6 7 8 105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.