செய்திகள்

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு வழக்கு : வரும் 28ம் தேதி தேர்தல் ஆணைய விசாரணை தொடக்கம்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணையை வரும் ஏப்., 28 அன்று தேர்தல் ஆணையம் தொடங்கவுள்ளதால் அன்றையதினம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'உட்கட்சி விவகாரம்...

Read moreDetails

வக்ப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்

'வக்ப் வாரிய திருத்த சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது. நிலம் வகைப்படுத்துதல் செய்யக்கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ்,...

Read moreDetails

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை...

Read moreDetails

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்தபடியாக பர்வதமலை பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில்,...

Read moreDetails

கல்வி நிறுவனங்களின் ஜாதிப்பெயர் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு

''கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்'.இல்லையென்றால் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு...

Read moreDetails

கூட்டணி அரசா..? கூட்டணி ஆட்சியா..? ‘விஞ்ஞான மூளையெல்லாம் வேணாம்’ : எடப்பாடி பழனிசாமி காட்டம்

"கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. கூட்டணி ஆட்சித் தான்" என்று அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை...

Read moreDetails

அண்ணாமலையார் கோயில் பின்புற மலைக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதியா? 

தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைக்குச் செல்வதற்கு வனத்துறையில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை , அண்ணாமலையார்...

Read moreDetails

திருவண்ணாமலை கிரிவலப்பாதை கழிவறைகளில் கட்டணக்கொள்ளை 

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கழிவறை கட்டணத்தைவிட அதிக கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில்....

Read moreDetails

காட்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

காட்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அதை சுற்றியுள்ள லத்தேரியை அடுத்த கம்பத்தம் குளத்து...

Read moreDetails

டீசல் விலை, சுங்கக் கட்டணம் உயர்வு : கர்நாடகாவில் 6 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் நேற்று லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இந்த...

Read moreDetails
Page 8 of 105 1 7 8 9 105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.