செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

கொரோனா பரிசோதனைக்காக பள்ளி மாணவர் 2 மணி நேரம் காத்திருப்பு

2 மணி நேரம் காக்க வைப்பு புதுச்சேரி திலாசுப் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் புகைப்படக்காரர். இவரது மகன் 10 வகுப்பு படித்து வரும் மோனிஷ் (வயது 15)....

Read moreDetails

பொங்கல் பரிசு கூப்பன்களை பறித்து சென்ற ஊராட்சி தலைவர்

செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை கூட்டுறவு சேல்ஸ்மேனிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி பிடுங்கி எடுத்து சென்றதால் பரபரப்பு...

Read moreDetails

விவசாய நிலங்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு...

Read moreDetails

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்வித்துறை ஏற்பாடு புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சயை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வழிகாட்டுதலின்...

Read moreDetails

நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை

புதுச்சேரியில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வலியுறுத்தி நடைபாதை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 7 தொகுதிகளில் உள்ள...

Read moreDetails

குறைந்த பயணிகளோடு இயங்கிய அரசு பஸ்கள்

போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பணிமனையில் இருந்து வழக்கம்போல் 100 சதவீத பேருந்துகள் இயங்கின. ஆனால் பேருந்துகளின் ஓட்டம் இருந்ததே தவிர...

Read moreDetails

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி – மூதாட்டி பலி

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை நாகை திருவாரூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடித்து விழுந்த்தில் சிறுமி மூதாட்டி உயிரிழந்தனர். வீட்டின்...

Read moreDetails

வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 47). இவர் மனம்பூண்டியில் உள்ள முகையூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அதிகாரியாக...

Read moreDetails

தாயை அடித்துக்கொன்ற மகன்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் பயங்கரம் சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் கிடந்த தாயாரின் உடல்...

Read moreDetails
Page 151 of 170 1 150 151 152 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.