செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

குண்டர் சட்டத்தில் கைது

விவசாயி மனைவி வழக்கு முடித்து வைப்புஐகோர்ட்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டம், செய்யறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்போவதை எதிர்து விவசாயிகள் போரட்டம் நடத்தினர்.இது தொடர்பாக...

Read moreDetails

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 298 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்....

Read moreDetails

மத்திய அரசு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு

தி.மலை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்...

Read moreDetails

228.8 மி.மீ மழை பதிவு

ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 228 மி.மீ. மழை...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமைல மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார் அவர்...

Read moreDetails

அசிடிட்டி என்றால் என்ன?

வயிறு எரிச்சிலால் வரும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள். வயிற்றில் சாதாரணமாகவே அமிலம் சுரக்கும். இவை உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமிலம், செரித்தல் நிகழ்வின் போது...

Read moreDetails

பெண் கொலை வாலிபர் கைது

கரூர் அருகே அசாமை சேர்ந்த பெண்ணை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுபோல் முர்மூ (32). கரூர்...

Read moreDetails

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 60,000 லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை...

Read moreDetails

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்களில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 நாட்களில் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்...

Read moreDetails
Page 152 of 170 1 151 152 153 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.