செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பணம் கொள்ளை

போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தார பள்ளி ஊராட்சி போயர் வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் குணசேகரன் (50) விவசாயியான இவருக்கு நேர்...

Read moreDetails

கெமிக்கல் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

ஓட்டுனரின் சாதுரியத்தால் பேராபத்து தவிர்ப்பு ஆம்பூர் அருகே கெமிக்கல் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்து புகை ஏற்பட்டது. ஓட்டுனர் சாதுரியமாக...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க....

Read moreDetails

இந்திய சந்தையில் அந்நிய பொருட்களை குவிக்கும் கார்ப்ரேட்டுகள்

ஆயுத்த ஆடை ஏற்றுமதி பாதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி வீழ்ச்சி இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி அளவு முந்தைய 2022-23 ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான...

Read moreDetails

முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிலடி

காங்கிரஸ் நிர்வாகிகளை தி.மு.க.வில் இணைத்து கூட்டணி தர்மத்தை தி.மு.க. மீறிவிட்டது காங்கிரஸ் நிர்வாகிகளை தி.முக.வில் இணைத்து கூட்டணி தர்மத்தை தி.மு.க. மீறிவிட்டது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி...

Read moreDetails

ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது

ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, இ.பி.எப்.ஓ, என்னும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் என்பது ஓர்...

Read moreDetails

கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் குழு

வரும் மக்களவைத் தேர்தல் விவகாரங்களை கவனிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 5 தினங்களில் டாஸ்மார்க் விற்பனை படு ஜோர்

மது விற்பனை ரூபாய் 39 கோடிக்கு எட்டியது திருவண்ணாமலை மாவட்டத்தில் 208 டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுபான கடைகள் விஸ்கி, பீர்,...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.

திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை. பொங்கல் பண்டிகை...

Read moreDetails

பொன்மலை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து உள்ளதால் அதனை சீரமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகில் சென்னை வழித்தடத்தில்...

Read moreDetails
Page 153 of 177 1 152 153 154 177

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.