செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நாளை திறக்கிறார் ஆந்திர மாநில அரசு சார்பில் விஜயவாடாவில் உலகில் மிக உயரமான அம்பேத்கர் சிலை, பீடத்துடன் அமைக்கும் பணி கடந்த 2019-ம்...

Read moreDetails

3 வீடுகளில் ரூ. 3.02 லட்சம் நகை-பணம் திருட்டு

திருடர்களுக்கு போலீசார் வலை வீச்சு திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ. 3.02 லட்சம் நகை-பணம் திருடியவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்....

Read moreDetails

வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த வயலூர் கிராமத்தில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு விழா மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி...

Read moreDetails

அரசுப் பள்ளியில் 45 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

45 ஆண்டுகளுக்கு பின் முன்னான் மாணவ-மாணவர்கள் 60 பேர் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிச்சி கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப் பேட்டை அரசு...

Read moreDetails

திருவள்ளுவருக்கு காவி உடையா ?கொதித்தெழும் தமிழினம்

மீண்டும் மீண்டும் தனது சர்ச்சைக் கருத்துகளை சரந்தொடுத்து, தான் வகிக்கும் பொறுப்பை மீறி, முழுக்க முழுக்க ஓர் அரசியல் கட்சியின் பரப்புரையாளர் போலவே செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு...

Read moreDetails

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் சகோதரர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாகும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். குறைவாகப்...

Read moreDetails

வாகன ஓட்டிகளே அலர்ட்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா...

Read moreDetails

தேப்பனந்தல் வார சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

கேளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தில் நடைபெற்ற வார சந்தையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு காளை மற்றும் பசுமாடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வாரச்...

Read moreDetails

31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம்

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி...

Read moreDetails

பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு விற்பனை சூடுபிடித்தது

பொங்கல் பண்டிகையொட்டி திருவண்ணாமலையில் கரும்பு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சுற்றுப் பகுதியில் பனிக்கரும்பு பயிரிடப்படுவதில்லை. இதனால் பண்ருட்டி மற்றும் திருக்கோவிலுாரில் இருந்து மினி லாரிகள்...

Read moreDetails
Page 154 of 177 1 153 154 155 177

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.