செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

பெண்ணை உரசிச் சென்ற தோட்டா துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே திடுக் சம்பவம்

அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகில் ஒரு பெண்ணை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்ற திடுக் சம்பவம் நடந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச்...

Read moreDetails

சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில், பாரம்பரிய சேவல் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில்...

Read moreDetails

2 பேரை கொன்ற சிறுத்தை சிக்கியது

பீதியில் இருந்த கிராம மக்கள் நிம்மதி நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் 2 பெண்களை கொன்ற சிறுத்தை சிக்கியது. நீலகிரி மாவட்டம்...

Read moreDetails

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் பி.அமுதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு. எஸ்.மல்லிகா போக்குவரத்து,...

Read moreDetails

300 கிலோ எடையுள்ள ராட்சத மீன்

காசிமேடு மீனவர் வலையில் 300 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது. இதை கிரேன் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். சென்னை காசிமேடு பகுதியில் தினமும் ஆயிரத்துக்கும்...

Read moreDetails

பிரதமர் மோடியை அவமதிக்கும் கருத்து

மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரை அந்நாட்டு அரசு இடைநீக்கம்...

Read moreDetails

அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

ரூ.7,000 போனஸ் வழங்க வேண்டும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல, மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கும் போனசாக ரூ.7,000 வழங்க வேண்டும் என தமிழ்நாடு...

Read moreDetails

சிறுமி பாலியல் பலாத்காரம்

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை வந்தவாசி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம்,...

Read moreDetails

தச்சன் குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு 53 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன் குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 58 பேர் காயமடைந்தனர்.கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயத்...

Read moreDetails

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிதமான...

Read moreDetails
Page 154 of 170 1 153 154 155 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.