செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பு முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைப்பு

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 12 தேதிக்கு...

Read moreDetails

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு தரமில்லாத உணவு

பிரதமர் மோடி திருச்சிக்கு கடந்த 2-ம் தேதி வந்த போது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு...

Read moreDetails

அணு உலைகளில் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா...

Read moreDetails

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்...

Read moreDetails

நாலாயிர திவ்ய பிரபந்த இசை விரைவில் வெளியீடு இளையராஜா அறிக்கை

நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பதாகவும், இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், 'மால்யதா' என்ற...

Read moreDetails

போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

பஸ் ஊழியர் ஸ்டிரைக்கை முறியடிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சி செய்கிறது. போக்குவரத்துதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை. ஊதிய உயர்வு, கருணை...

Read moreDetails

கொள்ளையர்களிடமிருந்து சரக்கு கப்பல் மீட்பு

அரபிக்கடலில் சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தப்பட்ட சம்பவம், இந்திய கடற்படை வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. கடற்கொள்ளையர்கள் விரட்டி அடிக்கப்பட்டு, அதிலிருந்த...

Read moreDetails

பொங்கல் பரிசுத் தொகுப்பு

தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்....

Read moreDetails

விவசாயியை தாக்கிய வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் 2 நாட்களுக்கு முன் பெரணமல்லூர் அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏற்கனவே வாங்கிய விதைகளுக்கு வேளாண் உதவி...

Read moreDetails

கோர்ட் அவமதிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை போலீசார் அமல்படுத்தவில்லை. இதனால் போலீசார் மீது ஆர்எஸ்எஸ் சார்பில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல்...

Read moreDetails
Page 155 of 170 1 154 155 156 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.