செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

தமிழகத்தின் கனிம வளங்கள் தமிழக மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும் என்ற உறுதியான கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்...

Read moreDetails

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டரீதியான முயற்சிகளுக்கும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்...

Read moreDetails

பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:

பெண்களை தரம் தாழ்த்திப் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாற்றம் வேண்டுமென்றே மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம்...

Read moreDetails

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்று ஜல்சக்தி அமைச்சகம்...

Read moreDetails

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...

Read moreDetails

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்....

Read moreDetails

கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடிதம் எழுதி...

Read moreDetails

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நேபாள அரசு தளர்த்தியுள்ளது. 2016-ஆம் ஆண்டு இந்தியாவில்...

Read moreDetails

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப்...

Read moreDetails

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அவரது முடிவு பொது வாழ்வில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் தன்னலமற்ற சேவையின் உயரிய வெளிப்பாடு என...

Read moreDetails
Page 2 of 180 1 2 3 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.