செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள...

Read moreDetails

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன்...

Read moreDetails

புதிய உச்சத்தில் தங்கம் விலை : சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து, 1 சவரன் நேற்றுமுன்தினம் 72,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது; கிராம் தங்கம் முதல் முறையாக 9,000 ரூபாயை...

Read moreDetails

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் யார் பங்கேற்கிறார்கள்? முதலமைச்சர் அறிவிப்பு

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற...

Read moreDetails

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்  வெளியீடு: நான் முதல்வன் திட்ட மாணவர் தமிழகத்தில் முதலிடம்

நேற்று வெளியிடப்பட்ட யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிபெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி அகில இந்திய ரேங்க்...

Read moreDetails

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட...

Read moreDetails

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 8...

Read moreDetails

சுறுசுறுப்பாகும் அதிமுக..  25ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரிந்திருந்த அதிமுக- பாஜக கூட்டணி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக...

Read moreDetails

தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதியம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு...

Read moreDetails

தமிழகத்தை சூழ்ந்துள்ள சட்ட நெருக்கடி? என்ன செய்யப்போகிறது அரசு?

தமிழக முதல்வர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டினை நடத்தி முடித்துள்ள நிலையில், வரும் ஏப்.,25, 26, 27ம் தேதி கவர்னர் நடத்தும் மாநாடு கடுமையான சட்ட நெருக்கடியை உருவாக்கி...

Read moreDetails
Page 79 of 179 1 78 79 80 179

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.