செய்திகள்

5 கடைகளில் ரூ. 1 லட்சம் பணம் பொருட்கள் திருட்டு

வாணியம்பாடி அருகே 5 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடியவர்களை போலீசார் வலைவீசித்தேடி வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர்...

Read moreDetails

பூந்தமல்லிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி

எழிலரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் காஞ்சிபுரம் ஒன்றிய பகுதிகள் வழியாக பூந்தமல்லிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற...

Read moreDetails

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஆற்று படுகைகளில் ஆற்று கனிமங்கள்...

Read moreDetails

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில்...

Read moreDetails

சொகுசு பஸ்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்

டிரைவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பக்கம் தனியார் சொகுசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், லாரி-பஸ்களின் டிரைவர்கள் உட்பட 10...

Read moreDetails

விழுப்புரத்தில் டி.டி.வி. தினகரன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியில் கூட்டணி என்று நாங்கள் பின்னர் அறிவிப்போம், என்று அம்மா முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம்...

Read moreDetails

ரமணா பட பாணியில் புதுச்சேரி அமைச்சர் பதில்

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் புகாருக்கு ரமணா பட பாணியில் புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார் பட்டியலிட்டு பதில் அளித்தார். மத்திய அரசின் திட்டங்களை...

Read moreDetails

முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம்

தமிழக ஆளுநர் ரவி சுயநினைவோடு உள்ளாரா? மனநலம் பாதித்தவர் போல பேசி வருகின்றார், என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம் செய்து பேசி உள்ளார்....

Read moreDetails

முருகன் கோயில் தேரோட்டம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் நேற்று கிருஷ்ணகிரியில் ஆலோசனை நடத்தினார். கிருஷ்ணகிரியில் பாராளுமன்ற தொகுதி பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநில...

Read moreDetails
Page 79 of 109 1 78 79 80 109

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.