செய்திகள்

செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு கோலப் போட்டி

3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கோல போட்டியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர்....

Read moreDetails

காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேர் கைது

கொத்தூர் சோதனைச் சாவடி வழியாக காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து 1,392 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர்...

Read moreDetails

மனைவி இறந்த அடுத்த நொடியில் உயிரிழந்த கணவர்

வயது முதிர்ந்த தம்பதியினரின் பிரியா பாசம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியில்மனைவி இறந்த அடுத்த நொடியிலேயே அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோக செய்தியால் கிராம மக்கள் அனைவரையும்...

Read moreDetails

மேல்மலையனூரில் இருந்து சென்னைக்கு பேருந்து சேவை

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார் மேல்மலையனூரில் இருந்து செஞ்சி வழியாக சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை...

Read moreDetails

கேபிள் டி.வி. ஆப்ரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பிரபல ரவுடி கைது புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தால் குப்பம் சந்தா தொகை கேட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் பாக்கி தொகை கேட்ட மளிகை கடையில் பிரபல...

Read moreDetails

அங்கன்வாடி பள்ளிக்கு பூட்டு போட்ட தி.மு.க. பிரமுகர்

குழந்தைகள் வெளியில் நின்றதால் பரபரப்பு ஆம்பூர் அருகே அங்கன்வாடி பள்ளிக்கு தி.மு.க. பிரமுகர் பூட்டு போட்டதால், குழந்தைகள் 1 மணி நேரத்துக்கும் வெளியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது....

Read moreDetails

பாம்பு கடித்ததால் மாணவி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 8 வகுப்பு மாணவி உயிரிழந்தார். பாம்பு கடித்தற்கான அறிகுறி இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில்...

Read moreDetails

மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு

சி.சி.டி.வி. காட்சி மூலம் திருடர்களுக்கு வலை ஆம்பூர் அருகே மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டிச் சென்றவர்களை சி.சி.டி.வி. பதிவு காட்சி மூலம் வலை வீசித்தேடி...

Read moreDetails

புதுச்சேரி ஆளுநரின் தேனீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா அறிவிப்பு மாநில துணைநிலை ஆளுநரின் தேனீர் விருந்தை புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா...

Read moreDetails

வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை...

Read moreDetails
Page 80 of 107 1 79 80 81 107

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.