செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலைகள் – தாசில்தார் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அதே போன்று அரசின் மூலம் முதியோர் உதவித் தொகை,...

Read moreDetails

திருவண்ணாமலையில் மின் சிக்கன வார விழா.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் சார்பாக மின்சக்தி சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா கடந்த 14 ஆம் தேதி...

Read moreDetails

வந்தவாசி நகராட்சி, பகுதியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.

வந்தவாசி, டிச.21- 'மக்களுடன் முதல்வர்' திட்டம் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் . மக்கள் கொடுக்கும் மனுக்களை திருப்பி அனுப்பக்கூடாது. இந்த விஷயத்தில் அதி...

Read moreDetails

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்.

திருவண்ணாமலை, டிச.21திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை எஸ்.பி கார்த்திகேயன் பெற்று விசாரணை...

Read moreDetails

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

வேலூர், டிச.21: காட்பாடி ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்...

Read moreDetails

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிக்கான பட்டியல் தயாரிப்பு

வேலூர், டிச. 21:பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு அரசு பள்ளிகளில் அத்தியாவசிய உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணைய...

Read moreDetails

டிஎம்சி என்றால் என்ன தெரியுமா ?

ஒரு டிஎம்சி என்றால் எவ்வளவு நீர்… மழைக் காலங்களிலும், தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களிலும் டிஎம்சி (tmc) என்ற வார்த்தை சரளமாக பயன்படுத்தப் படுவதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம்...

Read moreDetails

தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் 5000  ஆண்டு பழமையான

 பாறைக் கீறல்கள் கண்டுபிடிப்பு. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா, தொண்டமானூர் கார்த்திக்,  ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில்...

Read moreDetails

திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும்    கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர்  முனைவர் வே. நெடுஞ்செழியன் அவர்கள் அளித்த தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று...

Read moreDetails

தேசூரில்  1500  ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

வந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோடைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சு. ஜானகி என்பவர்...

Read moreDetails
Page 107 of 107 1 106 107

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.