செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

வலுவிழந்து வரும் அ.தி.மு.க ; தொல்.திருமாவளவன் கருத்து

'ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை என்பது அரசியல் ரீதியாக அ.தி.மு.க., வலுவிழந்து வருவதைக் காட்டுகிறது' என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை...

Read moreDetails

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் : தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 11வது இடம் பிடித்துள்ளது. நாட்டின் திட்டமிடுதலுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான நிதி ஆயோக் மாநிலங்களின் நிதிநிலை குறித்த விரிவான...

Read moreDetails

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம் : நாளை பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக்...

Read moreDetails

முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு : அமைச்சர் தகவல்

முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காந்தி நினைவுதினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், மற்றும் அரசியல்...

Read moreDetails

கால்நடை மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் தொடர் போராட்டம்

புதுச்சேரி குருமாம்பேட் ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழக்காததை கண்டித்து,...

Read moreDetails

ஆன்லைனில் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை உட்பட மகன்கள் கைது

திருவாரூரில் தாய் மற்றும் மகளிடம் ரூ ஒரு கோடியே 23 லட்சம் ஏமாற்றிய தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் தண்டலை அருகே...

Read moreDetails

பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சங்கராபுரம் அருகே பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள...

Read moreDetails

சங்கராபுரம் அருகே ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி:பொதுமக்கள் குற்றச்சாட்டு

சங்கராபுரம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டிய பாலம் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மற்றும் பாவளம்...

Read moreDetails

சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல்...

Read moreDetails
Page 108 of 170 1 107 108 109 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.