செய்திகள்

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மயிலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கிளை சிறையை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக...

Read moreDetails

பிரஞ்ச்-ஆங்கிலேய போர் தினம்

கடந்த 264 ஆண்டுகளுக்கு முன்பாக பிரஞ்சு- ஆங்கிலேயே படைக்கு இடையே நடந்த போர் நினைவு தின நிகழ்ச்சி வந்தவாசியில் தெற்கு காவல் நிலையத்தில் உள்ள பீரங்கி முன்பாக...

Read moreDetails

நடமாடும் நெல் கொள்முதல் வாகனம்

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார் கடலூரில் நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

உப்பனார் வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

50 பேர் உயிர் தப்பினர் உப்பனார் வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் அருகில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன்...

Read moreDetails

சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கக் கூடாது முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை

சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் ஆசை வைத்துக் கொள்ளக் கூடாது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை கூறினார். புதுச்சேரி காவல்துறையில் புதியதாக காவலர் மற்றும் ஓட்டுநர்...

Read moreDetails

இணைய வழி மூலம் பெருகும் போலி வர்த்தகம்

ரூ. 60 லட்சம் இழந்த முன்னாள் ராணுவ வீரர் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இணைய வழி வர்த்தகத்தில் இழந்த...

Read moreDetails

ஜீனூரில் ரூ. 7.43 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம்

வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி சட்டமன்ற...

Read moreDetails

தாட்கோ மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் கடனுதவி

கடனுதவி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி...

Read moreDetails

கல்குவாரியை தடை செய்ய வேண்டும் நம்பேடு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நம்பேடு கிராமத்தில் கல்குவாரியை தடை செய்யகோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும்...

Read moreDetails

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை நகரம் சன்னதி தெருவில்...

Read moreDetails
Page 81 of 107 1 80 81 82 107

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.