தமிழ்நாடு

வேடசந்தூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து படுகொலை; மகன் கைது

வேடசந்தூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி கருக்காம்பட்டியைச் சேர்ந்தவர்...

Read moreDetails

அமைச்சர்கள் அதிக நாட்களை மாவட்டங்களில் செலவிடுங்கள் – முதலமைச்சர்

அமைச்சர்கள் இனிமேல் சென்னையில் இருப்பதைவிட மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில்,...

Read moreDetails

“இன்று முதல் கத்திரி வெயில்” அச்சத்தில் இருந்த மக்களுக்கு நல்ல சேதி வந்தாச்சு மழை..! மழை..! மழை..!

இன்று முதல் 'கத்திரி' வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் நாளை முதல் மழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பு மக்கள் நெஞ்சில் பாலை...

Read moreDetails

தமிழகத்தில் மீண்டும் சொத்து வரி உயர்வா? தமிழக அரசின் விளக்கம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதென்று ஒரு நாளிதழில் வெளியாகியிருந்த செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக,...

Read moreDetails

“என்னை கொலை செய்ய சதி” மதுரை ஆதினம் பரபரப்பு குற்றச்சாட்டு

“என்னைக் கொலை செய்ய சதி நடந்தது என்று கார் விபத்து குறித்து மதுரை ஆதினம் பரபரப்பாக குற்றச்சாட்டினை முன்வைத்தார். உளுந்தூர்பேட்டை அருகே, மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான...

Read moreDetails

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு : பள்ளி உரிமையாளர் கைது -பள்ளிக்கு சீல்

மதுரை கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நான்கு வயது குழந்தை ஆருத்ரா பலியான சம்பவம் தொடர்பாக, பள்ளி உரிமையாளர் திவ்யா கைது...

Read moreDetails

தவெக கொடியில் யானை சின்னம் கிடைக்குமா? வழக்கு மே 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு

நேற்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த தவெக கொடி யானை சின்னம் தொடர்பான வழக்கு மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக கொடியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யானை சின்னத்தை...

Read moreDetails

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு ஜெயில் : புதிய மசோதா  நிறைவேற்றம்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கடன்களை வசூலிக்க சட்டவிரோத...

Read moreDetails

2026ம் ஆண்டு தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் திமுக : 5 மாவட்டங்களில் அதிரடி மாற்றம்

ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்ட திமுக 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தீவிர கவனம் செலுத்தும் வகையில் 5 மாவட்டங்களில் நிர்வாக மாற்றங்களை செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வரும்...

Read moreDetails

2026ல் தனித்து ஆட்சி : எடப்பாடி புது வியூகம்..! வெற்றிக்கு வித்திடுமா?

2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி...

Read moreDetails
Page 3 of 47 1 2 3 4 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.