தமிழ்நாடு

உயர்கல்வி வீட்டையும் நாட்டையும் உயர்த்தும்

உயர்கல்வி வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி அண்ணா அரங்கில்...

Read moreDetails

விஜயகாந்த் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான...

Read moreDetails

பாஜகவுடன் கூட்டணி இல்லை இ.பி.எஸ் திட்டவட்டம்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆவேச உரையாற்றினார் அந்த உரையிலிருந்துமுந்தைய செயற்குழு,...

Read moreDetails

தனிக்கட்சி தொடங்க மாட்டேன்-ஓபிஎஸ்

அதிமுக ஆட்சியின் ரகசியங்களை நான் வெளியில் சொன்னால், பழனிசாமி திஹார் சிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள்...

Read moreDetails

தமிழகத்தில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்குதிசை காற்றின் வேக...

Read moreDetails

போதிய நிதி ஒதுக்குக முதல்வர் ஸ்டாலின்

மாநில பேரிடர் நிவாரண நிதி குறைவாக உள்ள நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு அதிகமாக உள்ளதால், மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர்...

Read moreDetails

10, 11, 12 தனித்தேர்வர்கள் பொது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் நடப்பு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது....

Read moreDetails

சென்னையில் தொடர் மருத்துவ முகாம்கள்

சென்னையில் மழைநீர் வடிந்த பல்வேறு இடங்களில், ஏழை, எளிய மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.இம்மருத்துவ முகாம் மூலம் 5 லட்சத்துக்கும்...

Read moreDetails

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்க வட்டியில்லா கடன்!

தமிழகத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  தமிழக...

Read moreDetails

ஊழல் குறித்து பாஜக பேசலாமா?

திருமாவளவன் காட்டம் முன்னாள் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை என திருமாவளவன் கடும் விமர்சனம் செய்துள்ளார். தந்தை பெரியாரின் 50வது...

Read moreDetails
Page 45 of 47 1 44 45 46 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.