Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/03/2025
in தமிழ்நாடு
0
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்துவந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதனால் முற்பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3.30 மணிவரை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர யாரும் வெளியில் செல்லவேண்டாம் என்றும் கூறி இருந்தது. வெயிலின் தாக்கம் திரித்து இருக்கும் இந்த நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நலனைக் கருதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்தலாமா என்று தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஆலோசித்து வந்தது.

வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் அதன்படி ஏப்ரல் 7ம் தேதி தேர்வு தொடங்கி 17ம் தேதி முடிவடைகிறது எனவும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: –

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் உத்தரவின்படி, தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்படி, 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படுவதால் தேர்வுகள் முடிந்தபின்னர் இளம் மாணவர்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் இருப்பார்கள்.

Tags: Advance examTamil News TodayTn Education
Previous Post

போளூர்,செங்கம் உட்பட 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றி அறிவிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

Next Post

ஒடிசாவில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம் -மீட்பு பணிகள் தீவிரம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved