Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
12/01/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
வேலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் – தமிழகத்தின் கடன் சுமை ரூ.12500 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது வேலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

வேலூர்மாவட்டம், வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, என்.டி.சண்முகம், சமூக நீதிப்பேரவை வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரும் பல்வேறு சமுதாய தலைவர்களும் இதில் கலந்துகொண்டு பேசினார்கள் இதில் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் அதன் அவசியங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் தமிழக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், அப்படி நடத்தினால் தான் தமிழகத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்படும் அவ்வாறு ஜாதி வாரி கணக்கெடுப்பை நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடுக்கவில்லை என்றல பாமக தலைமையில் நிச்சயம் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் நிறைய கிடைத்துள்ளது. கம்பெனிகள் திறப்பது என்பது முதலாளிகளுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. பொங்கலுக்கு குடும்ப கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்குகிறார்கள். ஆனால் மதுக்கடைகள் மூலம் அந்த பணத்தை அப்படியே வாங்கிகொள்கின்றனர்.

பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு மது கடைகளை தமிழக அரசு மூடுமா? தமிழகத்தின் கடன் சுமை ரூ.12500 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சணை நியாயமானது 19 ஆம் தேதி பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தொழிலாளர் பக்கம் தான் பாமக இருக்கும். திமுக எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்தார்கள் ஆனால் ஒரு சில வாக்குறுதிகளை மட்டும் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் தான் அறிவிப்போம். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை அது அரசியல் அல்ல முதல்வர் சமூக நீதி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படால் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்குமான ஒதுக்கீடு உயரும் தமிழகத்தில் பத்தாண்டுகளில் மது கஞ்சாவால் மனித வளமே இல்லாமல் போய்விடும் எந்த வேலைக்கு தமிழர்கள் இல்லாத நிலை ஏற்படும் என்று சொன்னார்.

Tags: அன்புமணி ராமதாஸ்பாமகபேட்டிவேலூர்ஜாதி வாரி கணக்கெடுப்பு
Previous Post

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்

Next Post

திருவண்ணாமலை நகரில் அருணை தமிழ்ச் சங்கம் நடத்தும் கோலப்போட்டி

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved