Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
06/02/2025
in மாவட்டங்கள்
0
கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பண்ருட்டி, சிறுகிராமம் மற்றும் பெரியகாட்டுப்பாளையம் ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்கினை அடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்  வழங்கினார்.

ஆய்வின்போது, மாணவர்களின் வருகை பதிவேட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து மாணவர்கள் இடைநிற்றலின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். பருவத்தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் தேர்ச்சி விகிதத்தை கணக்கில் கொண்டு, தேர்ச்சி குறைவாக உள்ள மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அவர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும்.

தேர்ச்சி குறைவாக உள்ள மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகளை நடத்தி அடுத்துவரும் பருவத்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை எடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண் குறைவாக பெற்றுள்ள மாணவர்கள் தங்களுக்கென நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கென ஒரு உயர்கல்வியை இலக்காக கொண்டு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags: 100%PassCuddalore NewsPlus2 ExamSSLC
Previous Post

டெல்லியில் திமுக இன்று போராட்டம்: ராகுல்காந்தி பங்கேற்பு

Next Post

திண்டிவனம் அருகே சட்டவிரோத ஆயில் நிறுவனம்: உரிமையாளர் கைது

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved