Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
05/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது.

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் மேற்கு பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான பாமகவினர் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பேரணியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகனிடம் மனு கொடுத்தனர்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

அந்த மனுவில் கடந்த 04.11.2024 அன்று கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடைப்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் மற்றும் அரங்க தமிழ் ஒளி, செல்வராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாநில வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழியை குறிப்பிட்டு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் வன்னிய சமுதாய மக்களை தரக்குறைவாக விமர்சித்து பேசி இரு சமுதாய மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதியை கெடுத்து பொதுவெளியில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு இருசமுதாய மக்களிடையே சாதி கலவரம் ஏற்பட வாய்புள்ளது.  ஆகவே பொது அமைதியை கெடுத்து சமுக ஒற்றுமைக்கு எதிராகவும், வன்னியர் இன மக்களை தரம் தாழ்த்தி அதன் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சாதி மோதல்களை தூண்டும் உள் நோக்கத்துடன் பொது வெளியில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட  துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து,  பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. முன்னதாக பாமகவினர் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பாமகவினரை கைது செய்வதற்காக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் உறுதியளித்ததின் பெயரில் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags: கடலூர்கடலூர் மாவட்டம்
Previous Post

காற்றில் பறக்கும் மேடை நாகரீகம்!

Next Post

அமரன் திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கி பள்ளி மாணவர்களும் பார்க்க நடவடிக்கை:முதல்வருக்கு, செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved