Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா? துணை குடியரசுத்தலைவர் திடீர் கோபம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
17/04/2025
in இந்தியா
0
குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா? துணை குடியரசுத்தலைவர் திடீர் கோபம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

”குரியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,” என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவது தான் ஒருவரின் வேலை. அதற்கு யாரின் அனுமதியும் தேவையில்லை. ஆனால், நீதிபதிகள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. நீதித்துறை அனுமதி பெற வேண்டும். ஆனால், அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்படவில்லை.

வழக்கு தொடர்வதில் இருந்து குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு மட்டுமே விலக்கு அளித்து உள்ளது. அப்படியானால் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிரிவு எப்படி இந்த விலக்கை பெற்றுள்ளது. இதன் விளைவுகள் அனைவரின் மனதிலும் உணரப்படுகிறது.

சமீபத்திய தீர்ப்பு மூலம்குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு எதை நோக்கி செல்கிறது? நாட்டில் என்ன நடக்கிறது? தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு செய்கிறோமா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல? ஜனநாயகத்திற்காக நாங்கள் எப்போதும் பேரம் பேசியது கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் அல்லது அது சட்டமாகிவிடும்.

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

நம்மிடம் உள்ள நீதிபதிகள் சட்டம் இயற்றுபவர்களாகவும், நிர்வாக செயல்பாடுகளை ஆய்வு செய்பவர்களாகவும், சூப்பர் பார்லிமென்ட் ஆக செயல்படுபவர்களாகவும் உள்ளனர்.நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாத காரணத்தினால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

குடியரசுத் தலைவரை உச்சநீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது.அரசியலமைப்பின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள ஒரே உரிமை சட்டப்பிரிவு 145(3) ஐ விளக்குவதுதான். அங்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஏவுகணையாக மாறி உள்ளது. இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.

Tags: Supreme Court order to the President?Vice President suddenly angry
Previous Post

அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Next Post

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 40 லட்சம் அபராதம்

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved