Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு தரமில்லாத உணவு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/01/2024
in இந்தியா, செய்திகள்
0
பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு தரமில்லாத உணவு
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பிரதமர் மோடி திருச்சிக்கு கடந்த 2-ம் தேதி வந்த போது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர், விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு முதல் நாள் இரவும், 2-ம் தேதி காலையிலும் வழங்கப்பட்ட உணவு தரமில்லாமல் கெட்டுப் போயிருந்தது.
அந்த உணவுகளை துாக்கி எறிந்த போலீசார், காலையில் பசி தாங்க முடியாமல் தட்டுத்தடுமாறி ஆங்காங்கே கிடைத்ததை வாங்கி சாப்பிட்டு பசியாறினர்.

விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த 2 பெண் போலீசார், அந்த வழியாக பல்கலைக் கழகத்திற்கு பைக்கில் சென்ற என்னையும், பின்னால் வந்த எனது நண்பரையும் நிறுத்தி வழி யில் ஏதாவது ஓட்டல் இருந்தால் இறக்கிவிடுங்க சார் என்று கேட்க பசியைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கணும் அதற்கு மறுப்பு கூறாமல் அவர்களை அழைத்துச் சென்றோம்.

ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சென்ற போதும், 3 கி.மீ. துாரம் வரை எந்த ஓட்டல் கடையும் திறக்கவில்லை. இதனால், பொறுமையிழந்த பெண் போலீசார், நேத்திக்கு சாயங்காலம் இந்தப் பகுதிக்கு போலீசார் சென்று விழா முடிந்து பிரதமர் திருச்சியை விட்டு செல்லும் வரை கடைகளை திறக்கக் கூடாது என்று எச்சரித்திருந்தனர்.எல்லா கடைகளும் மூடப்பட்டுள்ளது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

நாங்கள் கூறிய உத்தரவால், இப்போது எங்களுக்கே உணவு கிடைக்காமல் அலைய வேண்டியுள்ளது. இது மாதிரி எங்க ஆளுங்க எத்தனை பேர் உணவு கிடைக்காமல் அலையிறாங்களோ தெரியவில்லை. ரொம்ப தூரம் வந்துட்டோம் சார். இங்கேயே இறக்கிவிடுங்க, சாப்பிடாட்டாலும் பரவாயில்லை. மறுபடியும் லிப்ட் கேட்டு எங்க பாய்ன்ட்டுக்கு போயிடுறோம் என்று கூறியவாறு இறங்கிக் கொண்டனர். அவர்களை பார்க்க சங்கடமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் நாங்களும் இறக்கிவிட்ட பின்னர் எங்கள் பணிக்கு சென்றோம்.

போலீசார் போட்ட உத்தரவால், போலீசாரே பாதிக்கப்பட்டது பரி தாபத்தை ஏற்படுத்தினாலும், விழா நடத்தியவர்கள் உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தாமல் பலரை அலையவிட்டது வேதனையை ஏற்படுத்தியது..

Tags: பாதுகாப்பு பணிபிரதமர் மோடிபோலீசாருக்கு தரமில்லாத உணவு
Previous Post

அணு உலைகளில் மின் உற்பத்தி

Next Post

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பு முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைப்பு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved