Wednesday, August 5, 2026
20 °c
Columbus
26 ° Thu
25 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பு முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பு முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 12 தேதிக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைத்தது.

AlsoRead

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

கடந்த 2021 ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், இது குறித்து புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்ததாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கண்ணன் மீதும் சிபி சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு இரு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை (ஏக காலம்) விதிக்கப்பட்டது. எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி, எஸ்.பி.சார்பில் தனித் தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களின் விசாரணை மீது நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது, மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக ராஜேஷ்தாஸ் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 19 தேதி நடைபெற்ற விசாரணையின் போது மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 6 தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ராஜேஷ்தாஸ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.பூர்ணிமா, இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஜனவரி 12 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: ஒத்திவைப்புபாலியல் தொல்லைமுதன்மை மாவட்ட நீதி மன்றம்வழக்கு
Previous Post

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு தரமில்லாத உணவு

Next Post

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Related Posts

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

03/08/2026
டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

03/08/2026

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

03/08/2026

காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

03/08/2026

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்: விவசாயிகளின் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்புவோம்

03/08/2026

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

31/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
  • டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
  • ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
  • காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved