Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
28/12/2023
in ஆன்மீகம், மாவட்டங்கள்
0
அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

AlsoRead

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் சிறப்பானதாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் சிவகாமி உடனுறை நடராஜரின் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி உடனுறை நடராஜருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை சிவகாமி உடனுறை நடராஜரின் நெற்றியில் வைக்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி உடனுறை நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமஞ்சன கோபுர வாயில் வழியாக திருக்கோயிலை சுற்றிய மாட வீதிகளில் உலா வந்தார். குறிப்பாக, ஆனித்திரு மஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய 2 நாட்களில் மட்டுமே திருமஞ்சன கோபுரவாயில் வழியாக நடராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதார். திருகார்த்திகை தீபத்திரு விழாவின் போது நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீப மை பிரசாதமாக வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

வேலூர் மாவட்டம் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ராஜகோபுர வாயிலில் சிவகாமி உடனுறை நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குடியாத்தத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருப்புலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளித்தெரு பகுதியில் ஆருத்ரா தரிசனத்தையையொட்டி நடராஜர் வீதியுலா நடைபெற்றது. உமாமகேஸ்வரி உடனுறை கயிலாயநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நேற்று நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்களுடன் சிவனடியார்கள் பஜனை பள்ளித்தெரு பகுதியில் வீதி, வீதியாக நடராஜர் திருவீதிஉலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags: அண்ணாமலையார் கோயில்ஆருத்ரா தரிசனம்திருவண்ணாமலைமார்கழி மாதம்
Previous Post

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா

Next Post

டிஜிபி சைலேந்திர பாபுவின் பூர்வீக வீட்டை பொது நுாலகமாக மாற்றும் பணி

Related Posts

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

26/04/2025
சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved