Sunday, June 28, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
31/01/2024
in செய்திகள்
0
அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

AlsoRead

குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாநகர சாலை, சர்வீஸ் சாலைகள், செங்குன்றத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் இரு – மூன்று சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும், சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டித் தாக்கி காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.  

குறிப்பாக இரு சக்கர வாகனம், வேன்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக வேலைக்குச் செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், முதியோர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், செங்குன்றம் சுற்றுவட்டாரத்திலிருந்து இச்சாலைகளில் பயணிப்பதற்காக பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து செல்கின்றனர்.

காலை, மாலை நேரங்களில் சாலையின் நடுவே கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாடுகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் மாடுகள் தங்களை முட்டி விடுமோ என்ற அச்சத்துடனேயே செல்கின்றனர்.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு தக்க தண்டனையும், அபராதத் தொகையும் விதிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள், பேரூராட்சி – ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

Tags: அரசு அதிகாரிகள்உயிரிழப்புஎடுப்பார்களா?கூட்டம்சாலைநடவடிக்கை
Previous Post

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 24-வது ஆண்டு விழா 

Next Post

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

Related Posts

Kudiyatham

குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!

27/06/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!
  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved