தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (ஆக.14) முதல் ஆக.19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ...
தமிழகத்தில் நாளை (ஆக.14) முதல் ஆக.19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ...
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ...
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா ...
பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி ...
மாநில பேரிடர் நிவாரண நிதி குறைவாக உள்ள நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு அதிகமாக உள்ளதால், மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் ...
தமிழகத்தில் நடப்பு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. ...
[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved