மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். உடன் ...










