திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காததைக் கண்டித்து, விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்த ...

