செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை
செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர் ...
செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர் ...
தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டு தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. ...
திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஊராட்சிகளில் 2 ஊராட்சி செயலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஒன்றியத்திற்கு ...
செங்கம் செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால், பாலத்தின் உறுதித்தன்மை சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கம், போளூர் ...
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துர்க்கையம்மன் கோவில் தெரு செய்யாற்றங்கரையில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலுகு சொந்தமான இடத்தை பல ஆண்டுகாலமாக ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved