துபாயில் தாக்குதல் அச்சம்: சென்னை-துபாய் 3 விமான சேவைகள் பாதிப்பு – 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி
துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக வந்த தகவலின் காரணமாக, சென்னை இருந்து துபாய் செல்ல வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இதனால், 700-க்கும் ...

