Monday, May 4, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

துபாயில் தாக்குதல் அச்சம்: சென்னை-துபாய் 3 விமான சேவைகள் பாதிப்பு – 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

Balaji by Balaji
17/03/2026
in உலகம்
0
Emirates flight diversion

Emirates flight diversion

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக வந்த தகவலின் காரணமாக, சென்னை இருந்து துபாய் செல்ல வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இதனால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 242 பயணிகளுடன் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சென்னை வந்தது. பின்னர், அதே விமானம் அதிகாலை 4 மணிக்கு 206 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டது. விமானம் குஜராத் கடல் எல்லைப் பகுதியில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துபாய் விமான நிலையம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் விமானிக்கு அவசர தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விமானி சென்னை மற்றும் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னை திருப்பி தரையிறக்கினார். காலை 8.20 மணியளவில் அந்த விமானம் பாதுகாப்பாக சென்னை வந்தது.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், காலை 9.50 மணிக்கு 258 பயணிகளுடன் புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானமும், காலை 10.30 மணிக்கு 186 பயணிகளுடன் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானமும் ரத்து செய்யப்பட்டன.

இதன் விளைவாக, துபாய் செல்ல இருந்த 700-க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். துபாயில் நிலைமை சீராகி, வான்வழி மீண்டும் திறக்கப்பட்டதும் விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags: Air India Express Dubai delaybreaking aviation news IndiaChennai airport passengers strandedChennai to Dubai flightsDubai airspace closureDubai missile attack newsEmirates flight diversionflight disruption India Dubai
Previous Post

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – தலிபான் அரசு குற்றச்சாட்டு

Next Post

தேர்தல் பறக்கும் படை சோதனை: சென்னை 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Iran Oil Trade

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

05/04/2026

ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!

05/04/2026

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் வெளியுறவு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

26/03/2026

ஈரானுக்கு அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம்: பேச்சுவார்த்தையை நிராகரித்த தெஹ்ரான்

25/03/2026

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி முடிவுக்கு கரணம் என்ன?

25/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved