“அரசியலில் ஓய்வு என்பதே இல்லை” மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான பிரியாவிடை!
மாநிலங்களவையில் பதவிக்காலம் நிறைவுபெறும் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வில், "அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது" என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம் ...

