NCERT 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை
8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடப்பகுதியை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், அந்தப் புத்தகத்திற்கு ...



