செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை
செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர் ...
செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர் ...
திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்தபடியாக பர்வதமலை பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில், ...
திருவண்ணாமலையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்வாகிகள். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, துணை ...
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 50 ...
திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved