திருவண்ணாமலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பாக மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தகவல்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பாக மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தகவல்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே வகுப்பு ஆசிரியர்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதிக்கு முறையான குடிநீர் வழங்காததால், பள்ளி மாணவ-மாணவிகள்...
திருவண்ணாமலையில் வருகிற ஜூலை 20-ம் தேதி மாலை 6.05 மணிக்கு தொடங்கி ஜூலை 21-ம் தேதி மாலை 4. 48 மணி வரை பௌர்ணமி கிரிவலம் வர...
திருவண்ணாமலை வட்டம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சட்டப்பேரவை துணைத தலைவர் கு.பிச்சாண்டி, மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர...
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, எலத்தூர் - மோட்டூர் - நட்சத்திர கோயில், சிவசுப்பிரமணியர் ஆலய ஆடிக்கிருத்திகை பெருவிழா ஆலோசனை கூட்டம், வட்டாச்சியர் அலுவலகத்தில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ,...
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் 2024 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி...
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், வாக்காளர்களிடையே அச்சத்தை போக்கவும் போலீசார்...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved