Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா ஓய்வா?

ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா ஓய்வா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், தேர்வுக் குழுவும் நிர்வாகக் குழு...

அனிருத் வாய்ஸ்.. இணையத்தில் ஹிட்டான ‘விடாமுயற்சி’ பாடல்

அனிருத் வாய்ஸ்.. இணையத்தில் ஹிட்டான ‘விடாமுயற்சி’ பாடல்

இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடிய ‘விடாமுயற்சி’ படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள...

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாய...

வந்தவாசியல் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

வந்தவாசியல் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தேரடி தபால் தந்தி அலுவலகம் முன் வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நூதன முறையில் தண்டோரா போட்டும், பலூன்களை ஊதி காற்றில்...

புதிய ஆட்சியரின் முதல் நாள் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு கலக்கம்- பொதுமக்கள் வரவேற்பு

புதிய ஆட்சியரின் முதல் நாள் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு கலக்கம்- பொதுமக்கள் வரவேற்பு

புதிய மாவட்ட ஆட்சியரின் இரண்டாவது நாள் திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு கலக்கத்தையும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியர் தர்பகராஜ் பதவி...

காஞ்சிபுரத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான பணி இன்று...

கஞ்சா விற்பனை 4 பேர் கைது

நாமக்கல்லில் லஞ்சம் வாங்கிய சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன். அவரது மாமியார், தனது மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளவீடு செய்து, தனிபட்டா வழங்க, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பம்...

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த கிராம உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் வடக்கனந்தல்...

ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்

ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்

சேலம் அம்மாபேட்டையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.500 வசூலித்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில்...

விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக சிறுவர்கள், படிக்கும் மாணவர்கள் பலர் மோட்டார்...

Page 38 of 46 1 37 38 39 46

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.