Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றம்

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றம்

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நகுலன் என்ற...

செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

செஞ்சியில் உள்ள செக்கோவர் நிறுவனம் சார்பில், பள்ளியில் படிக்கும் 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தேசூர்பட்டையில்...

கடலூரில் மத்திய பட்ஜெட்டை எதிர்த்து சிபிஐஎம் போராட்ட அறிவிப்பு

கடலூரில் மத்திய பட்ஜெட்டை எதிர்த்து சிபிஐஎம் போராட்ட அறிவிப்பு

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர்...

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானைகள் சண்டையிட்டபோது உடைந்து விழுந்த யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கன்னிவாடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்...

காவல் நிலையத்தை முற்கையிட்டு பொதுமக்கள் போராட்டம்

காவல் நிலையத்தை முற்கையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வேடசந்தூரில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 2 பேரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பாபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்...

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடமுருட்டி ஆறு வழிநடப்பு தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஜனவரி...

விருத்தாசலம் பகுதியில் திடீர் மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

விருத்தாசலம் பகுதியில் திடீர் மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

விருத்தாசலம் பகுதியில் திடீரென பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம், முழுவதிலும் நேற்று திடீரென மழை பெய்தது. இந்த மழையால்...

திண்டிவனத்தில் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?

திண்டிவனத்தில் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?

திண்டிவனத்தில் தமிழக முதல்வரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த மாதம் 27, 28 ஆகிய இரு தினங்கள்...

கடலூர் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா

கடலூர் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா

கடலூர் மாவட்ட அளவிலான நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் நூற்றாண்டு சுடரேற்றி அமைச்சர் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான 100 ஆண்டுகள்...

நாம் தமிழர் கட்சியிலிருந்து 200 பேர் விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைவு

நாம் தமிழர் கட்சியிலிருந்து 200 பேர் விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைவு

சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 200 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர். பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Page 40 of 46 1 39 40 41 46

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.