Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு

மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு

திட்டக்குடி அருகே  மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் 12 பவுன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்...

போலியாக பட்டா மாற்றம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

போலியாக பட்டா மாற்றம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலத்தை பட்டா மாற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள...

கடலூர் அருகே முந்திரி மரங்கள் அழிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூர் அருகே முந்திரி மரங்கள் அழிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூர் அருகே முந்திரி மரங்களை அரசு அகற்றியதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான...

செஞ்சி அருகே புதிய பேருந்து சேவை துவக்கம்

செஞ்சி அருகே புதிய பேருந்து சேவை துவக்கம்

செஞ்சி சட்டமன்ற தொகுதி எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை, போளூர் ஆகிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம்...

தருமபுரி அருகே  பட்டா கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி அருகே  பட்டா கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி விவசாயிள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம்,...

ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்

ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்

ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து...

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை தரக்குறைவாக பேசிய திட்ட இயக்குனரை கண்டித்து அலுவலர்கள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற திருவாரூர்...

செஞ்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய போலீசாரால் அழைத்துவரப்பட்ட கருக்கா வினோத் நீதிபதியை தாக்க...

பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு

பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 829 மாணவ, மாணவியர்கள்...

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசு

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசு

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்...

Page 49 of 51 1 48 49 50 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.