மாவட்டங்கள்

31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம்

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி...

Read moreDetails

பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு விற்பனை சூடுபிடித்தது

பொங்கல் பண்டிகையொட்டி திருவண்ணாமலையில் கரும்பு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சுற்றுப் பகுதியில் பனிக்கரும்பு பயிரிடப்படுவதில்லை. இதனால் பண்ருட்டி மற்றும் திருக்கோவிலுாரில் இருந்து மினி லாரிகள்...

Read moreDetails

நாடழகானந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட வேட்டவலம் அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த...

Read moreDetails

ஏதாவது ஒரு ஊசியை குத்துங்க அலட்சிய டாக்டரின் வீடியோ வைரல்

திருப்பத்துார் அருகே, வயிற்று வலியால் துடித்த பெண்ணை, ஒன்றரை மணி நேரம் அலைக் கழித்து, டாக்டர் கேலி செய்த வீடியோ வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்துார்...

Read moreDetails

போதைப்பொருள், பணம் கடத்திய ரூ.16 லட்சம் மதிப்பு கார் பறிமுதல்

திருவண்ணாமலை எஸ்பி.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கன்ராயன், போலீசார் தனசேகர்...

Read moreDetails

ரஜினி நடித்த வேட்டையன் படப்பிடிப்பு

பார்வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில்ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு ஆரவாரம் வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் ரஜினி நடித்த வேட்டையன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அது பற்றி தெரிந்ததும்...

Read moreDetails

பண்ணை நிலத்தில் 6 கறவை மாடுகள்அடுத்தடுத்து உயிரிழப்பு

கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை ஆம்பூர் அருகே பண்ணை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர்...

Read moreDetails

அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

மக்களின் தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதுடன் கூறினார். துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சிகளில் ரூ....

Read moreDetails

பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை குப்புசாமி...

Read moreDetails

மாஸ் காட்டிய போலீஸ் கதி கலங்கிய காளையர்கள்

ஐந்திற்கும் மேற்பட்ட கிராமத்தையே திரும்பி பார்க்க வைத்த 500 - போலீசாரின் அதிரடி அணிவகுப்பு ஒரு புறம் போலீசாரின் சைரன் ஒலிக்க மறுபுறம் காவல் துணை கண்காணிப்பாளரின்...

Read moreDetails
Page 39 of 50 1 38 39 40 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.